• Contact
  • Home
  • Support Kathir News
Friday, December 13, 2019
No Result
View All Result
கதிர் செய்தி
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News
No Result
View All Result
கதிர் செய்தி
No Result
View All Result

இந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொடுமையால் சிறை சென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் !! மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு !!

by Kathir Webdesk
June 25, 2019
in செய்திகள்
196
SHARES
138
VIEWS
Share on FacebookShare on TwitterWhatsappWechat

நாட்டில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபொழுது, கடந்த 1975ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.  அவசரநிலை அமலில் இருந்தபொழுது, ஜனநாயகம் முடக்கி வைக்கப்பட்டது.  எதிர்க்கட்சியினர் நசுக்கப்பட்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் சிறையில்  அடைக்கப் பட்டனர்.  ஊடகங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்திகளே வெளிவந்தன.  ஜனநாயகம் மீண்டும் திரும்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன.

இந்த காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.  இதுபற்றி சட்டசபையில் பேசிய முதல் மந்திரி பட்னாவிஸ், அவசரநிலை காலத்தில் சிறை கைதிகளாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் என்பது நிதியை விட மரியாதை அளிக்கும் விசயம் ஆகும்.  பலருக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டு உள்ளது.  ஆனால் தங்கள் மீது தவறு இல்லாத பொழுதும் கைது செய்யப்பட்ட சிலர் வேலையை இழந்து ஏழைகளாக உள்ளனர் என கூறினார்.

Loading...

இதற்கு முன் பேசிய மந்திரி மதன் எராவர், ஓய்வூதியத்திற்கான 3 ஆயிரத்து 267 விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு உள்ளன. அவற்றில், அவசரநிலை காலத்தில் சிறையில் இருந்ததற்கான சான்றுகளை நிரூபிக்கும் வகையிலான ஆயிரத்து 179விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டன. 

இந்த திட்டத்திற்காக ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டு அவற்றில், ரூ.28 கோடி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Loading...

இதன்படி, ஒரு மாதம் சிறை கைதிகளாக இருந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், அதற்கு மேல் இருந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் மாதம் ஒன்றிற்கு வழங்கப்படும்.  சிறை கைதிகள் உயிரிழந்து விட்டால் உறவினருக்கு மாத ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்து 500 (சிறையில் ஒரு மாதம் அல்லது அதற்கு குறைவாக இருந்தவர்கள்) மற்றும் ரூ.5 ஆயிரம் (ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்தவர்கள்) வழங்கப்படும்.  இதனுடன் கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும்.

RelatedPosts

மிசாவில் ஸ்டாலின் கைதானாரா ? தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.!

October 16, 2019

நான் தமிழச்சி ! இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன்! பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்!

October 16, 2019

தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை! வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.!

October 16, 2019
Loading...
Tags: Devendra Fadnavis

Tags

2019 Elections 2019 Lok Sabha Elections ADMK AIADMK Amit Shah AmitShah Arun Jaitley BJP BJP Tamil Nadu Chennai Coimbatore Congress DMK DMK Atrocities Fake News H Raja India Indian Army ISRO Jammu and Kashmir Karnataka Kashmir Kerala MK Stalin Modi Modi Government Narendra Modi Nirmala Sitharaman Pakistan P Chidambaram Piyush Goyal PM Modi PM Narendra Modi Pon Radhakrishnan Pulwama Terror Attack Rahul Gandhi Sabarimala Save Sabarimala Save Sabarimala Tradition Srilanka Supreme Court Tamilisai Soundararajan Tamil Nadu TamilNadu Uttar Pradesh

Categories

  • 2019 தேர்தல்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • ஊடக பொய்கள்
  • சமூக ஊடகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ் நாடு
  • நையாண்டி
  • விளையாட்டு
கதிர் செய்தி

© 2019 Kathirnews.com

Navigate Site

  • About
  • Advertise
  • Careers
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News

© 2019 Kathirnews.com