• Contact
  • Home
  • Support Kathir News
Friday, December 13, 2019
No Result
View All Result
கதிர் செய்தி
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News
No Result
View All Result
கதிர் செய்தி
No Result
View All Result

பேசியபடி ஆரத்தி பணமே கொடுக்க முடியல, இதுல மாதம் ₹6,000 எப்படி கொடுப்பாங்க? : கார்த்தி சிதம்பரத்திற்கு ஏற்பட்ட தர்ம சங்கடம்

by kathirstaff
April 7, 2019
in 2019 தேர்தல், செய்திகள்
14
SHARES
138
VIEWS
Share on FacebookShare on TwitterWhatsappWechat

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மானாமதுரையில் வாக்கு சேகரிக்க சென்ற போது அவருக்கு ஆரத்தி எடுக்க 25 பெண்களை ஏற்பாடு செய்த காங்கிரசார் பேசியபடி தட்டுக்கு 500 வீதம் கொடுக்காமல் மொத்தமாக 800 ரூபாய் மட்டும் கொடுத்து ஏமாற்றியதாக பாலிமர் செய்தி குறிப்பு கூறுகிறது.

800 ரூபாயை வைத்துக் கொண்டு எப்படி தங்களுக்குள் பிரித்துக் கொள்வது என்று ஆதங்கப்பட்ட பெண்கள் , எந்த வித தயக்கமும் இன்றி, ஆரத்தி தட்டு பஞ்சாயத்தை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடமே கொண்டு சென்றனர்.

Loading...

அவரோ, அங்கிருந்த பெண்களிடம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீடுதேடி வரும் என்று தனது ரூட்டை மாற்றினார்.

அவர் அங்கிருந்து கிளம்ப, ஆரத்தி தட்டுகே பணம் முழுசா வரல, அக்கவுண்டுல எப்படி 6 ஆயிரம் ரூபாய் வரும்? என்று ஆதங்கப்பட்டவாறே பெண்கள் கலைந்து சென்றனர் என்று அந்த செய்தி குறிப்பு மேலும் கூறுகிறது.

Loading...

25 women were promised 500 each to give an Aarti welcome to KartiPC, but were paid only 800 & were asked to share it amongst them

Underpaid women argue with Karti as to how @INCIndia will give 6000 per month when you can't give the promised 500!

Shame! Election is a Joke in TN. pic.twitter.com/FlOU6mkQCo

— Ethirajan Srinivasan (@Ethirajans) April 7, 2019

இதற்கிடையே ஆரத்தி தட்டுக்கு பகிரங்கமாக பணம் கொடுத்த கட்சிகள் வெளியாகி உள்ளதால் சம்பந்தபட்ட காங்கிரஸ் பிரமுகர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

RelatedPosts

மிசாவில் ஸ்டாலின் கைதானாரா ? தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.!

October 16, 2019

நான் தமிழச்சி ! இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன்! பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்!

October 16, 2019

தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை! வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.!

October 16, 2019
Loading...
Tags: 2019 Lok Sabha ElectionsCongress AtrocitiesKarti Chidambaram

Tags

2019 Elections 2019 Lok Sabha Elections ADMK AIADMK Amit Shah AmitShah Arun Jaitley BJP BJP Tamil Nadu Chennai Coimbatore Congress DMK DMK Atrocities Fake News H Raja India Indian Army ISRO Jammu and Kashmir Karnataka Kashmir Kerala MK Stalin Modi Modi Government Narendra Modi Nirmala Sitharaman Pakistan P Chidambaram Piyush Goyal PM Modi PM Narendra Modi Pon Radhakrishnan Pulwama Terror Attack Rahul Gandhi Sabarimala Save Sabarimala Save Sabarimala Tradition Srilanka Supreme Court Tamilisai Soundararajan Tamil Nadu TamilNadu Uttar Pradesh

Categories

  • 2019 தேர்தல்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • ஊடக பொய்கள்
  • சமூக ஊடகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ் நாடு
  • நையாண்டி
  • விளையாட்டு
கதிர் செய்தி

© 2019 Kathirnews.com

Navigate Site

  • About
  • Advertise
  • Careers
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News

© 2019 Kathirnews.com